காதலாகி …

புதிதாய் தொலைத்ததை தேடும் போது

என்றோ தொலைத்தது கிடைப்பது போல்

எனக்கு கிடைத்திருக்கிறாய் நீ…

நீ என்னை பார்த்து போன

நாட்கள் எல்லாம்

நடுப்பக்கத்தில் வைத்த மயிலறகாய் இருக்கிறது …

நாம் நடந்து செல்லும் போது

உனக்கு தெரியாமல்

மெதுவாய் திரும்பி பார்க்கிறேன்

நம் கால் தடங்களை ..

அருகருகே அழகாய் நிரம்பி இருக்கிறது காதல் …

நீ தான் என்று தெரிந்த பின்

நகரும் நாட்கள் எல்லாம்

ஒரு மதிய  வெயிலில் தூறும் மழை போல் இருக்கிறது …

பழக்கம் இல்லை என்றாலும்

பழகியதால்  பிடித்து  விட்டது

சிறகில்லாமல் பறப்பதும்

நினைத்தவுடன் என்னருகில்

வந்து நீ சிரிப்பதும் …

இங்கே பதிக்கப்ட்டது: on April 16, 2010 at 6:50 பிற்பகல்  மறுமொழிகள் (2)  

இந்த வரவைக் குறிப்பிட்டு எழுதுவதற்கான URI முகவரி: http://mayilaragu.wordpress.com/2010/04/16/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf/trackback/

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை

2 மறுமொழிகள்மறுமொழியவும்

  1. பிடித்த வரிகள் இவை : :)

    நீ தான் என்று தெரிந்த பின்

    நகரும் நாட்கள் எல்லாம்

    ஒரு மதிய வெயிலில் தூறும் மழை போல் இருக்கிறது …

  2. நன்றி சிவா :) :)


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.